بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْـمِ  1‏۝ اَلْـحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ  2‏۝ۙ الرَّحْمٰنِ الرَّحِيْـمِ  3‏۝ۙ مٰلِكِ يَوْمِ الدِّيْنِ  4‏۝ۭ اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ  5‏۝ۭ اِھْدِنَا الصِّرَاطَ الْمُسْتَـقِيْمَ  6‏۝ۙ صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۹ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّاۗلِّيْنَ  7‏۝ۧ
1:1 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)1:2 எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். 1:3 அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான். 1:4 இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான். 1:5 உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். 1:6 எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக!1:7 (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.